திருச்சி, ஜூலை 28: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது நில மோசடிப் புகார் ஒன்று திருச்சியில் இன்று புதிதாக பதிவு செய்யப்பட்டது.
கே.என்.நேரு மற்றும் துணை மேயர் மற்றும் திமுக நகரச் செயலாளரான அன்பழகன் ஆகியோர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஒய்.சாலமன் தேவராஜ் என்பவர், இந்தப் புகாரை அளித்தார். அதன்பேரில் அவர்கள் இருவர் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டது.





I am very happy when read this blog post because blog post written in good manner and write on good topic. Thanks for sharing valuable information…....
by MGT 521 Week 4 provider